315
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நிலத்தை அளந்து கொடுப்பதற்காக, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் ராமமூர்த்தி மற்றும் இடைத்தரகர் சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காரணையைச்...

430
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சாஸ்தான்கரையைச் சேர்ந்த 85 வயது நிலத்தரகரான கார்லூஸ் என்பவர், நிலம் விற்ற தொகை 3 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்குப் பயந்து வங்கிக்குக் கொண்டு...

1101
2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ந...

3169
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர், தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திவ்யதர்ஷன் என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள நிலத...

3005
சென்னையை அடுத்த மணலியில் சினிமா பட விநியோகஸ்தரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மணலியைச் சேர்ந்த பியாரிலால் குந்தச்சாவிடம் சைதாப்பேட்டை  இடைத்தர...

4111
மும்பை பாந்த்ரா பகுதியில் இம்தியாஸ் கத்ரி என்பவரின் வீட்டில் இன்று அதிகாலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் தரகரான இம்தியாஸ் மர்மமான முறையில் உயிர் ...

2451
காபூல் விமான நிலையத்தில் இருந்து, இந்திய தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 120 பேருடன் இந்திய விமானப்படை விமானம் இன்று காலை புறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக த...



BIG STORY